உன் மௌனம்

நீரின்றி தரையில் தவழ்ந்து துடிக்கும்
மீனை போல,
உணவின்றி உறங்கவிடாமல் உருக்கும்
குழந்தை போல,

பசியில் நடுங்கும்
விரல் போல,
நடுநிசியில் ஊளையிடும்
நாய் போல,

உணர்வுகளை உணர்த்துகிறது 
உன் மௌனம்

Image result for girl silent

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...