விரும்பினேன் !

நீ... நீ இல்லை,
நாம் என உணர்ந்ததால்,
விரும்பினேன் !

உன்னிடம் உனக்கு
பிடிக்காத விஷயங்கள், 
என்னை உனக்கு
பிடிக்க வைத்து இருக்கலாம் !

காரணங்களுக்காக ஒருவரை பிடிப்பது,
காதல் இல்லை... 
அப்படி பிடித்தால்
அது காமம் !


Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...