ஸ்டெர்லைட்ஆலையும் அதன் பின்னனியும்

1. உரிமையாளர் - அனில் அகர்வால்

2. தலைமையிடம் - இலண்டன்,இங்கிலாந்து

3. நிறுவனப் பெயர் - வேதாந்தா ரிசோர்ஸ்

4. அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி

5. முக்கிய உற்பத்தி - தாமிரம் (Copper)

6. கழிவு உற்பத்தி - தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம்

7. முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத்

8. அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத், மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா

9. அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா, ரத்னகிரி

10. அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார்

11. அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு

12. அடிக்கள் நாட்டியவர் -  முதல்வர் ஜெ.ஜெயலலிதா (1994)

13. ஆலை இயங்க அனுமதியளித்தவர் - முதல்வர் மு.கருனாநிதி (1996)

14. அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்

15. முதல் உண்ணாவிரத போராட்டம் -(1996 )

16. போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை

17. தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி

18. ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7

19. முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)

20. இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)

21. மூன்றாவது விபத்து - செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)

22. நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)

23. ஐந்தாம் விபத்து - ஆயில் டேங்க் வெடிப்பு

24. ஆறாம் விபத்து - நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு - 70000டன்

25. உற்பத்தி செய்தது - 2லட்சம் டன் (2005 கணக்கில்)

26. ஆலையை மூட முதல் தீர்ப்பு - 2010 செப்டம்பர் 28

27. ஆலை மூட உத்தரவிட்டவர் - ஜெ.ஜெயலலிதா

28. மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து - உச்சநீதிமன்றம்

29. தமிழ்நாடு பசுமை வாரியம்  - தடை

30. தேசிய பசுமை வாரியம் - அனுமதி
லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழர்கள்

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...