கடினம்!

வீழ்ந்து எழுந்தவன்,
ஒரு போதும் மற்றவனை வீழ்த்த நினைக்கமாட்டான்;
வீழ்ந்தவனுக்கு தெரியும்,
எழுவது எவ்வளவு கடினம் என்று.

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...