நண்பனிடமிருந்து அலைபேசி

நீண்ட நாட்களுக்குப் பின் நண்பனிடமிருந்து அலைபேசி அழைப்பு....

"ஏண்டா மச்சி ... எப்படி இருக்க? ரொம்ப நாளா போன் பண்ணவே
இல்லை?" கேட்டேன் நான்.

"ஒண்ணும் இல்லைடா ... பேலன்ஸ் இல்லைடா!"

"அட கூறுகெட்டவனே ...பேலன்ஸ் இல்லைன்னா என்னடா ... தூண்லயோ இல்லை குட்டி சுவத்துலயோ சாய்ஞ்சுகிட்டு பேச வேண்டியதுதானே!"

#"டமார்"னு சத்தம் கேட்டுச்சி ...
போனை உடைச்சிட்டான் போலிருக்கு!!!

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...