Posts

Showing posts from September, 2017

Mass Counter வாலி

Image
கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார், ''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?'' வாலி சொன்னார், ''ராமாயணத்திலே,வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது, அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா?அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன். ''அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார், ''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?'' வாலி சிரித்துக் கொண்டே, ''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!''என்றார்.

கடினம்!

வீழ்ந்து எழுந்தவன், ஒரு போதும் மற்றவனை வீழ்த்த நினைக்கமாட்டான்; வீழ்ந்தவனுக்கு தெரியும், எழுவது எவ்வளவு கடினம் என்று.

உதவி

Image
உதவி என்றால் அது பணம் என்றே பலரால் நம்பப்படுகிறது...

அப்பல்லோ..

கடைசில, அப்பலோ ஆஸ்பத்திரியே நாங்க அம்மாவ பார்க்கலன்னு சொல்ல போறாங்க...

மிஸ்டு கால் !

Image
மிஸ்டு கால் கொடுத்தா நதி இணையும்-னு நம்புறவங்க எல்லாம், போலீஸ் அடிக்க வரும்போது தேசிய கீதம் பாடுனா அடிக்க மாட்டங்கனு நம்புற வகையறாக்கள் தான்....

பணம் ....

Image
மனிதனால் படைக்கப்பட்டு மனிதனையே படுத்துகின்றது பணம் ....

இளகிய மனம்!!

Image
பெண்ணின் கண்ணில் கண்ணீர் கண்டவுடன் அமைதியாகும் ஆண்களுக்கு தானே இளகிய மனமாக இருக்க வேண்டும்!!

அவள் ஒரு இலக்கிய மடல்.!!

Image
எளிதில் புரிந்து கொள்ள பெண் ஒன்றும் வாழ்த்து பாடல் அல்ல. அவள் ஒரு இலக்கிய மடல்.!!

மனிதனாக இல்லை ...!!

Image
"அழகாக இருக்கிறோம்" என்று என்னும் பெண்கள்... ஆண்களை கண்ணாடியாக தான் பார்கிறார்கள்! நிச்சியமாக மனிதனாக இல்லை ...!!

நண்பனிடமிருந்து அலைபேசி

நீண்ட நாட்களுக்குப் பின் நண்பனிடமிருந்து அலைபேசி அழைப்பு.... "ஏண்டா மச்சி ... எப்படி இருக்க? ரொம்ப நாளா போன் பண்ணவே இல்லை?" கேட்டேன் நான். "ஒண்ணும் இல்லைடா ... பேலன்ஸ் இல்லைடா!" "அட கூறுகெட்டவனே ...பேலன்ஸ் இல்லைன்னா என்னடா ... தூண்லயோ இல்லை குட்டி சுவத்துலயோ சாய்ஞ்சுகிட்டு பேச வேண்டியதுதானே!" #"டமார்"னு சத்தம் கேட்டுச்சி ... போனை உடைச்சிட்டான் போலிருக்கு!!!

காற்று!

அடிக்கடி அவளை தொட்டு அசைத்து பார்க்கிறது காற்று! ஒரு முறையாவது பேச மாட்டாளா என்று.!!

சிறந்த சான்று!

Image
நிலவில் இருக்கும் களங்கமும் காதலால் மறைந்து போகும் என்பதற்கு நயனும்சிவனும் சிறந்த சான்று!

விழித்திடு !

கொலைகள் கொள்ளை போக, மதங்கள் மறைந்து போக, சாதிகள் சரிந்து போக, வாழ்க்கை வாழ்ந்து காட்ட, சரித்திரம் புரட்டி காட்ட!!! #விழித்திடு

வாழ்க்கை!

ஒரு வேகத்தடை புரிய வைத்து விடுகிறது. வாழ்வின் ஏற்ற இறக்கங்களை !!

நல்லவனாய் இரு...

உன்னை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதைவிட, உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு...

நீங்க தேசத்துரோகி!!

பெட்ரோல் விலை குறைந்தால், மோடியின் சிறப்பான ஆட்சி!! விலை ஏறினால், எண்ணை நிறுவனங்கள் ஏற்றுகின்றன!! இதை புரிஞ்சிக்கலைனா நீங்க தேசத்துரோகி!!