Posts

Showing posts from December, 2018

Schedule J | Medical Crime | இனி விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்

Image
ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்கள் மொத்தம் 51 உள்ளது எனவும்,  இந்த 51 வியாதிகளையும் ஆங்கில மருத்துவர்கள் எவரும் தங்கள் மருந்துகளால் , குணப்படுத்த முடியும் என்றோ , குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்று சட்டம் எச்சரிக்கிறது. அந்த சட்டம் என்ன, அந்த 51 நோய்கள் என்ன என்பதை தெரிந்துகொண்டு, இனி விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். 1. எய்ட்ஸ் 2. நெஞ்சுவலி 3. ‘ அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய் 4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு 5. தலை வழுக்கை 6. கண்பார்வை அற்ற நிலை 7. ஆஸ்துமா 8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை 9. கண்புரை 10. தலைமுடி வளர , நரையை அகற்ற 11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ , பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது. 12. பிறவிக் கோளாறுகள் 13. காது கேளாமை 14. நீரிழிவு நோய் 15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள் 16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும் 17. மூளைக்காய்ச்சல். 18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல். 19.

செந்தமிழின் தேனீ பாரதி

Image
குழிக்குள் ஆயுதம் வைத்துப் பதுக்கி தாக்கியவர்கள் இடையில், மொழிக்குள், ஆயுதம் வைத்து தாக்கியவன் நம் பாரதி… ''பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்திடுனும்... கட்டி இழுத்து கால் கை முறிந்து அங்கம் பிளந்து இழந்து துடி தடினும்... பொங்கு தமிழை பேச மறப்பேனோ'' என்று கர்ஜித்த காளை நம் பாரதி… பைந்தமிழின் தேர்ப்பாகன் பாரதி… செந்தமிழின் தேனீ பாரதி… கற்பனைப்புரவியில் கானகத்தின் கடைக்கோடிக்குச்சென்று காதலைச்சொன்னவன் பாரதி… மரணிக்காத மரணம் பெற்றவன் பாரதி… புதைக்கப்படாத   கனவுகள் கொண்டவன் பாரதி… கனவுகளை வார்த்தைகளாய் சொல்லாமல், காவியச்சுவடிகள் பதித்தவன் பாரதி… எழுச்சியின் தொடக்கக்கத்திற்கு தூண்டுகோலாய் இருந்தவன் பாரதி.. கொடுமையை எதிர்த்து நின்று, செய்வது துணிந்து செய் என சொன்னவன் பாரதி.. நேர்படப் பேசி, நையப் புடைத்து, போர்த் தொழில் பழகு என்றவன் பாரதி.. தமிழரின் வீரத்தில் கொஞ்சமும் மிச்சமில்லாமல் பிறந்து வாழ்ந்தவன் பாரதி.. தமிழால், பாரதி தகுதி பெற்றான் தமிழ், பாரதியால் தகுதி பெற்றது… சூரியனின் பாதிப்பு இல